தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, November 30, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் என்ற இக் குறும்படம் பற்றிய கருத்துக்களை எழுத வேண்டுகிறேன்.    
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 

Thursday, November 17, 2011

தமிழ் மொழி 

தடுக்கி விழுந்தால் மட்டும்      அ...   ஆ....

சிரிக்கும் பொது மட்டும்             இ...   ஈ....

சூடு பட்டால் மட்டும்                   உ...   ஊ....

அதட்டும் பொது மட்டும்             எ...   ஏ....

ஐயத்தின் போது மட்டும்             ஐ ....

ஆச்சர்யத்தின் போது மட்டும்  ஒ ...   ஓ....

வக்கணையின் போது மட்டும் ஔ.....

என்று பேசி, 
     மற்ற நேரம் 
          வேற்று மொழி பேசும் 
                     தமிழர்களிடம்  மறக்காமல் சொல்!

உன் மொழி தமிழ் மொழி என்று !!!           

எஸ். சிவசிதம்பரம்.     

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR