தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, August 30, 2010

புரவலர் நிதி 
     புரவலர் நிதி வழங்கும் காலம் வருகிற செப்  30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   நமது   பகுதிக்கு   5 புரவலர்கள் அளித்திடவும், அனைத்து கிளைகளின் உறுப்பினர்களிடமிருந்து     கட்டிட    நிதியினை  வசூல் செய்து அனுப்பிட வேண்டுமென்றும்   நமது மாநிலச் செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நமது பகுதியில் இருந்து  புரவலர் நிதியாக ரூபாய் 5000 அளித்திட தோழர்கள் S . சிவசிதம்பரம் மற்றும் K .  நடராஜன் இசைந்துள்ளனர்.  மேலும் 3  புரவலர்களை நாம் சேர்த்தாக வேண்டும்.   அக்டோபரில் திறக்கப்பட விருக்கும்  நமது  மாநிலச்  சங்க  கட்டிட பணிகள்  நிறைவடைவதற்கு தங்களின் ஒத்துழைப்பை தந்திடுமாறு தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.
                                            G . கேசவன், மாவட்ட செயலர்.      
                                             

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR