தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, March 27, 2015

Tuesday, March 24, 2015

Monday, March 23, 2015


   

                                   

 விடை பெறுகிறேன்!

தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.   38 ஆண்டு காலம் பணி  முடித்து வருகின்ற 31-03-2015 அன்று ஒய்வு பெறவுள்ளேன். இலாக்கா  பணியிலும், சங்கப் பணியிலும் ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு   எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 28-03-2015 அன்று மதிய விருந்து அளிக்கவுள்ளேன்.   தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். 
                                                                   அன்புடன்,
                                                         எஸ். சிவசிதம்பரம்,
                                                             பட்டுக்கோட்டை.

Monday, March 16, 2015

இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
இந்தியாவில் கோட்சேக்கு  சிலை
எந்த அரசுப்பதவியும் வகிக்காத  அண்ணல் காந்திக்கு 
இந்தியாவின் தேசத்தந்தை என்ற காரணத்தால்  
இங்கிலாந்தில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.



மகாத்மாவைச்  சுட்டுக்கொன்ற 
மாபாதகன் கோட்சேவுக்கு..
மதவெறியர்களால்   
 இந்தியாவில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.

                           வாழ்க... பாரத மணித்திருநாடு...

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR