தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, January 5, 2013

டெல்லியில் நடைபெற்ற 
கொடூரமான பாலியல் வன்முறையைக் கண்டித்து 
ஆர்ப்பாட்டம் மற்றும் இரங்கல் கூட்டம்.

     டெல்லி 23 வயது பாரா மெடிக்கல் மாணவியின் பாலியல் பலாத்காரம், அதனால் ஏற்பட துர்மரணம் மற்றும் பெண்கள் மீதான தொடரும் வன்முறைகள், இறப்புகள் இவற்றைக் கண்டித்து கடந்த 02-01-2013 அன்று தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம் முன்பு தஞ்சை மாவட்ட BSNL மகளிர் சார்பிலும், அனைத்து  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
                                                                                                   அன்புடன்,
                                                                                               A. லைலாபானு,  
                                                      NFTE  மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை.





 






No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR