தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, March 21, 2013

ஈழத் தமிழர் ஆதரவு  இயக்கம் 
     20-03-13 அன்று திருவாரூர் கிளையில் ஈழத் தமிழரை ஆதரித்து கூட்டம் நடைபெற்றது.   தோழர் சிங்காரம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தோழர் R. குணசேகரன் முன்னிலை வகித்தார்.   100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.   மாவட்டச் சங்க பொறுப்பாளர்களும், கிளைச் சங்க பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினர் தோழர் R. நாகராஜ் நன்றியுரை கூறினார்.  
 தகவல்: 
தோழர் A. சேகர், 
கிளைச்செயலர், திருவாரூர். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR