தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 23, 2013

வன்மையையாய் கண்டிக்கின்றோம்

மும்பையில் பெண் பத்திரிக்கை நிருபர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 1 குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சக்தி மில் என்ற இடத்தில் வியாழக்கிழமை மாலை புகைப்படம் எடுக்கச் சென்ற பெண் நிருபர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற 4 பேரும் அடையாளம் காணப்பட்டு தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் சத்யபால் சிங் தெரிவித்தார்.



                    

                                             
K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 
தஞ்சாவூர். 






1 comment:

  1. பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற கொடுமைகள் பற்றி விவாதிக்கபடுகிறது பின்பு மறக்கபடுகிறது ............
    தீர்வு வேண்டும் ...அச்சமின்றி வாழ்வதற்கு........

    விலங்குகளுக்கு கூட கருணை இருக்கும் ...ஆனால் குழந்தைகளை கூட விடுவதில்லை இந்த நடமாடும் பிணங்கள் ........

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR