தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, September 6, 2017

கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் 

குடந்தையில் இன்று(06-09-2017 ) கிளைச்செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. நமது பகுதியிலிருந்து அனைத்து 
கிளைச்செயலர்களும் பங்கேற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் தோழர். D. கலைச்செல்வன், 
குடந்தை மாவட்டத் தலைவர் C. கணேசன், 
கடலூர் மாவட்டத் தலைவர் தோழர். R. செல்வம் 
ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் செயலர் தோழர். கே.நடராஜன், 
தலைவர் P. காமராஜ் 
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தலைவர்கள் 
RK மற்றும் பட்டாபி 
கருத்துரையாற்றினார்கள். 

   மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் 
மற்றும்  குடந்தை மாவட்டத் தலைவர் 
தோழர் விஜய் ஆரோக்கியராஜ் 
அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.







No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR