தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, February 27, 2019


குடந்தை கோட்ட மாநாடு
26-02-19 காரைக்கால்
===========================================
இன்று காரைக்காலில் நடைபெற்ற 
குடந்தை மாவட்ட மூன்றாவது
மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகளை தஞ்சை மாவட்டச்
சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

தலைவர்
தோழர் பாலசுப்ரமணியன்
மயிலாடுதுறை.


செயலர்
தோழர் விஜய் ஆரோக்கியராஜ்

பொருளர்
தோழர் பன்னீர்செல்வம்
காரைக்கால்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
முந்தைய பொறுப்பாளர்களுக்குநன்றியும்
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும்
தஞ்சை மாவட்டச் சங்கம்
தெரிவித்துக்கொள்கிறது.

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR