தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 15, 2013

என்.எல்.சி. போராட்டம் வாபஸ்

நெய்வேலி: என்.எல்.சி.யின் ரூ. 500 கோடி மதிப்பிலான 5 சத பங்குகள் தமிழக‌ பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க செபி ஒப்புதல் அளித்தது. என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் என முதல்வர் ஜெயலலிதா, அறிவித்தார். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடவும் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக , தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 13 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

-நன்றி தினமலர் .
Click Here

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR