தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, July 6, 2014

அஞ்சலி!

NFTE இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில் வலிமை ஆக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநில, மாவட்ட சங்க பொறுப்புகள் ஏற்று திறம்பட பணியாற்றிய  தோழருமான

வெங்கடேசன் 

அவர்கள் 05-07-2014 அன்று இரவு இறந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.

அவருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம். 

இறுதி அஞ்சலி நிகழ்வு திருச்சி, ஸ்ரீனிவாசா நகர், அவரது இல்லத்தில் 06-07-2014 அன்று மாலை 04:00 மணி அளவில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR