தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, August 30, 2017

துண்டு, சோப்புக்கான தொகை 

ரூபாய் 750  ஆக உயர்வு! 

நமது NFTE சங்கத்தின் முயற்சியால் 
BSNL ஊழியர்களுக்கு 
சோப்பு,துண்டு, டம்ளர், பேனா, டைரி, 
வாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வாங்கிட ரூபாய் 500 வழங்கப்பட்டு வந்தது.

பல வருடமாக ஒரே தொகை 
வழங்கப்பட்டு வருவதால் 
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 
அத் தொகையை உயர்த்த 
மாநிலக் குழுவில் கோரிக்கை வைத்திருந்தோம்.

தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 
ரூபாய் 750 வழங்க உத்தரவாகியுள்ளது.

இனி ஜனவரி 2018 முதல் 
உயர்த்தப்பட்ட தொகை 
ரூபாய் 750/-வழங்கப்படும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR