தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, November 24, 2017

மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்
23-11-17
இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற 
மனித சங்கிலியில்  400 க்கும் மேற்பட்ட
தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர். 
மேரீஸ் கார்னர் வாயில் துவங்கி 
வினோதகன் ஆஸ்பத்திரி வரை 
சுமார் அரை கி.மீ தூரம் கைகோர்த்தனர். 
திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை
 தோழர்கள் ஒரு வேனிலும், 
பட்டுக்கோட்டை தோழர்கள் ஒரு வேனிலும் 
திரண்டு வந்திருந்தனர்.
இறுதியில் போராட்டக் குழுவின் 
கன்வீனர் தோழர். உதயன் அவர்கள் 
அடுத்த கட்டப் போராட்டத்தை விளக்கியும் 
 அதற்கு எவரும் விடுபடாது பங்கேற்க 
வேண்டுகோள் விடுத்தும், வந்திருந்த அனைவருக்கும் 
 நன்றியைக் கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.












































No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR