தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, November 10, 2017



மன்னார்குடி கிளையில் ஆதரவு ஆர்ப்பாட்டம்.

11-11-17 காலை 9:30 மணி.
மன்னை கோட்டப் பொறியாளர் அலுவலகம் 

பாராளுமன்ற முற்றுகைப் போர் 
நவம்பர் 9 ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 
அனைத்துத் தொழிற்சங்களால் தலைநகர் 
டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது.

 சம்பளக் கமிஷன், ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஊதிய உயர்வு,  
பொதுத் துறைகளை பாதுகாத்தல் 
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  
மூன்றாம் நாளாய்  ஆர்ப்பாட்டம்
நாளையும் நடைபெறுகிறது. 
அதற்கு வலுசேர்க்கும் விதத்தில்  
நாளை மன்னை - கூத்தாநல்லூர் கிளைகள் 
இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ஆர்ப்பாட்டத்தில் நமது மாவட்டச் செயலர் 
தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள் 
சிறப்புரையாற்றுகிறார்.

அனைவரும் வருக!

இவண்,
மன்னார்குடி - கூத்தாநல்லூர்
 கிளைச்  சங்கங்கள்.  








No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR