தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, February 27, 2018

பெரிதும் வருந்துவோம்!


சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும்
 அரசுப் படையினருக்கும் 
இடையே  நடைபெறும் சண்டையில் 
அப்பாவி மக்கள், குழந்தைகள் 
பேரல் குண்டுக்கு பலியாகிற, 
காயப்படுகிற கொடுமை 
பெரிதும் வேதனை அளிக்கிறது. 

சர்வதேசத் சமூகம், ஐக்கிய நாடுகள் சபை 
இவையெல்லாம் எதற்கு இருக்கிறது 
என்றே தெரியவில்லை.

என்ன கொடுமைடா!   சாமி!!

நமக்கு நடந்ததாய் எண்ணுவோம்!
கவலைப்படுவோம், வேதனைப் படுவோம்!!
நாய்களை திட்டித் தீர்ப்போம்!
மனித குலமா இதைச் செய்கிறது என்று வெட்கப்படுவோம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR