தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, March 23, 2015


   

                                   

 விடை பெறுகிறேன்!

தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.   38 ஆண்டு காலம் பணி  முடித்து வருகின்ற 31-03-2015 அன்று ஒய்வு பெறவுள்ளேன். இலாக்கா  பணியிலும், சங்கப் பணியிலும் ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு   எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 28-03-2015 அன்று மதிய விருந்து அளிக்கவுள்ளேன்.   தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். 
                                                                   அன்புடன்,
                                                         எஸ். சிவசிதம்பரம்,
                                                             பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR