தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, March 8, 2011

GPF - EB பில் PAYMENT பிரச்சனைக்கு இன்று தீர்வு. காணப்பட்டது.

      GPF பட்டுவாடாவில் ஏற்பட்டுள்ள குளறுபடியையும், FUND இல்லை  என்று சொல்லி அதன் காரணமாக EB பில் கூட செலுத்தமுடியாத நிலைமையினையும் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி அவர்களிடம்      நமது  மாவட்டச்  சங்கம்  கூறியதையடுத்து, CGM அவர்களிடம் பட்டாபி அவர்கள் பேசினார்.   அதன் அடிப்படையில் இன்று அப் பிரச்சினை தீர்வுக்கு வந்து விட்டது. ஏற்கனவே  50 % GPF போடுவதற்கான வேலை நடந்திருந்தது.   அதை மாற்றி 100 % GPF PAYMENT க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    எவ்விதத் தடையுமின்றி இனி EB பில் பட்டுவாடாவிற்கு FUND அனுப்பி வைக்கப்படும் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் நமது CGM.   

     நமது கோரிக்கையை உடன் தீர்த்து வைத்த மாநிலச் செயலருக்கும், கூடுதல் பணிச் சுமையை ஏற்றுக்கொண்ட AO அலுவலகத் தோழர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இவண்,
T. பன்னீர்செல்வம்,
தஞ்சை மாவட்டச்  செயலர்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR