தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, August 1, 2015

என்ன... நான் சொல்றது சரிதானே!
கரும்பு நட்டேன் விற்கவில்லை.
கம்பு நட்டேன் விற்கவில்லை.
நெல் நட்டேன் விற்கவில்லை.
கடைசியில் ....
கல் நட்டேன் விற்றுவிட்டது.             - விவசாயி.

அதிகாலை எழுவது ........
 4  மணிக்கு              = ரொம்ப நல்லது.
 5 மணிக்கு               = நல்லது.
 6 மணிக்கு               = பரவாயில்லை.
 7 மணிக்கு               = சோம்பேறி.
 8 மணிக்கு               = சுடு சோம்பேறி.
 9 மணிக்கு               = நோயாளி.
10 மணிக்கு              = வாழ்வதே வீண்.
11மணிக்கு               = உயிர் வாழ்வதே வீண்.

உங்களுக்குத் தெரியுமா?
கண்களைத் திருப்பாமலேயே பின்பக்கம் பார்க்கும் பிராணிகள் 2.
ஒன்று முயல்.    இரண்டு கிளி.

பாட்டி வைத்தியம்:
புதினா இலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால்  பல்லில் ஏற்படும் கூச்சம் போய்விடும்.


சிறிது புன்னகைத்துப் பாருங்கள்.  
உலகம் எவ்வளவு பிரகாசம் என்பதை உணருங்கள்.
ஒரு இன்டர்வியூ நடக்கிறது.... 
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..? 
சுவிட்சர்லாந்து. 
எங்கே Spelling சொல்லுங்க.. 
ஐயையோ.. அப்படின்னா கோவா...! 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR