தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, March 18, 2018

பெரிதும் வருந்துகிறோம்!


நமது தஞ்சை மாவட்டத்தின் 
முன்னாள் மாவட்டச் செயலரும், தமிழகத்திலேயே  முதல் மஸ்தூர் சங்கத்தை நிறுவியரும்,  அனைவராலும் 
LCP என்று அன்போடு அழைக்கப்படும் அருமைத் தோழர். L. சந்திரபிரகாஷ் அவர்கள் இன்று 18-03-2018 அன்று இயற்கை எய்தினார் 
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரின் உடல் நல்லடக்கம் 
நாளை 19-03-2018 மாலை 3:00
மணிக்கு நடைபெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
தொடர்புக்கு: 98433 90601

தோழருக்கு குப்தா, ஜெகன், RK  என்றால் கொள்ளைப் பிரியம். 
வீரபாண்டியன், பட்டாபி ஆகியோரின் அடிச்சுவட்டில் வளர்ந்தவர்.
சங்கத்தில் சிங்கமாய் நடை பயின்றவர்.
அவரின் இறுதிச் சடங்கில் திரளாய் 
கலந்து கொள்வோம்,  செயல்பாட்டை போற்றுவோம்  தோழர்களே!!

அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR