தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, November 15, 2018

14-11-18 அன்று தஞ்சையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணி மற்றும் 
பொது மேலாளரிடம் மனு கொடுத்தல் நிகழ்ச்சி.
============================
300 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள், 
ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் 
பேரணியில் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டார்கள். 
இறுதியில் GM அலுவலக வாயிலில் கோரிக்கை விளக்கம் நடைபெற்றது. பின் GM மிடம் மனு கொடுக்கப்பட்டது.

பேரணி காட்சிகள்:




















 




 






No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR