தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, July 8, 2021

தோழர். K. கிள்ளிவளவன் JE
தஞ்சை மாவட்டச் செயலர்
30-06-21 இன்று ஓய்வு பெறுகிறார். 

அவரது பணி ஓய்வுக் காலம் சிறக்க தலைவர்கள், தோழர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்:

30.06.21 அன்று பணி ஓய்வு பெறும் அருமை தோழர் கிள்ளிவளவன் மாவட்ட செயலர் தஞ்சை. மஸ்துராக இலக்கா பணியினை தொடங்கி RM, TT மற்றும் JE ஆக பணிஉயர்வு பெற்று. ஜெகன் வழியில் ஒப்பந்த தொழிலாளர் மாவட்ட செயலராய் சிறப்பாக நீண்ட காலம் பணியாற்றி தனக்கு வாழ்க்கையில் தாங்க முடியா துன்பங்கள் பல வந்தபோதும் தளராமல் இயக்க  பணியில் தடம் பதித்து பல தடைகளை தகர்த்து NFTE தஞ்சை மாவட்டத்தினை சிறப்பாக வழி நடத்திய மாவட்ட செயலர். எனதருமை தோழன் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக சிறந்த NFTE சங்க விசுவாசி, மிக சிறந்த உழைப்பாளி, மிக சிறந்த இயற்கை விவசாயி.(உங்கள் இயற்கை விவசாய பொருட்களை  பயன் படுத்துபவர்களில் நானும் ஒருவன்) தொடரட்டும் உங்கள் பணி. உங்களை இதுவரை இயக்கத்திற்காக விட்டு தந்த உங்கள் துணைவியாருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். தோழமையுடன். பாலமுருகன் மாநில அமைப்பு செயலர் NFTE BSNL.


===============================================================
தோழர். கிள்ளிவளவன்JE
மாவட்ட செயலாளர் NFTE தஞ்சை. 
அவர்களின்  பணி நிறைவு. பாராட்டுக்கள். 
தருமபுரி மாவட்டம்
--------------------------------------------
தோழர் கிள்ளி அவர்கள் 
விவசாய  தோற்றம்.!
எளிமையின் வடிவம்!
பழகுவதில் மென்மை!
நட்பின்  இலக்கணம்!
மற்றவர்கள் சொலவதை 
பெருமையாக கேட்பது.
யாரையும் புண்படமால்
பேசுவது.ஊழியர்களின்
பிரச்சனைகளில்.கனிவு.
தெளிவு.துணிவு.அகியவை.
பின்பற்றியவர்.மாற்றர் 
அமைப்புகளை! மருளச்
செய்தவர். அதைபோல்
பழிபோர் தன்னையும்
பாங்குடன்பார்பவர்.
விருப்புன் பெற்றவர்.
பென்சன்பிதாமகன் 
தோழர் OPகுப்தா. ஜெகன்
அறிவுக்கு. அரசனாய்.
NFTE சங்கத்தின்மாவட்ட
செயலாளராய்.மாவட்ட
சங்கத்தை பாங்குடன்
நடத்தி சறப்புமும்.பெற்றாய்
மஸ்தூர்களின் உரிமைக்கா
உழைத்திட்ட அன்பு தோழன். 
கிள்ளி அவர்கள் 
தோழர். குப்தா மறைவு செய்தி 
கேட்டவுடன்சென்னை tarining centerல்
அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் 
அரவனைத்து
ஒரு சிறப்பான நினைவு 
அஞ்சலி தோழர் குப்தாவக்கு செலுத்திய
பெருமை .அன்பு தோழன்.
கிள்ளி. tarining center ல்
தொழிற் சங்க கல்வேட் என்பது 
எந்தசங்கதிற்கும்
கிடையாது.ஆனால் NFTE 
சங்க கல்வேட்டை தோழர் 
கிள்ளியால் பொருத்த
பட்டபெருமை என்பது 
மறுதிட இயலாது.
BSNLதுறையில் 30ஆண்டு காலம்  
குறையில்லா பணி
நிறைவானபணி.நிர்வாகம்
அதிகாரிகள்.ஊழியர்கள்
ஒப்பந்த ஊழியர்கள்.
வாடிக்கையாளர்கள் அனைவருடன் 
நல்ல அன்பை பெற்று
பொதுடமை இயக்கத்தில் 
தன்னை முழமையாக
அற்பனித்த கொண்ட
மனித நேய பண்பாளர்
தோழர். கிள்ளி .பணி நிறைவு 
பல்லாண்டு வாழ்க! 
தொழிற் சங்க பணி சிறக்க. 

தோழமையுடன் 
K.மணி மாவட்ட செயலாளர் 
NFTE BSNL .DHARMAPURI
===============================================================
30.06.2021 ல்,பணி ஓய்வு பெறும் தோழர்.கிள்ளிவளவன் அவர்களை,NFTE மஸ்தூர் கிளை துவங்கப்பட்ட காலத்திலிருந்து எனக்கு அவரைநன்குதெரியும்.மன்னை NFTE சங்கம் என்றாலேநினைவுக்குவருபவர்,1994 ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற அகில இந்தியசம்மேளன செயற்குழுவிற்கு,மன்னை சார்பாக அதிக நிதி கொடுக்க வேண்டும் என்றுசெயல்பட்டவர்.1994 ம் ஆண்டே  மன்னையில் மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர்களுள் ஒருவர்.தஞ்சையில் போராட்டம் என்றாலே மன்னையிலிருந்து உடனடியாக, தோழர்களை திரட்டி அழைத்துவந்து கலந்து கொள்வார்.முன்பே மாவட்ட செயலர் பதவி எடுத்து கொள்ளசொன்ன பொழுது.,தற்பொழுது வேண்டாம் என்று கேசவனைஎடுத்துக்க சொன்னார்.மன்னையில்தீர்கபடாத பல பிரச்சனைகளுக்காக பல அதிகாரிகளை கெரோ இவர் தலைமையில் செய்து தீர்வுகண்டார்,மாவட்ட சங்கமும் இவருக்கு உறுதுணையாக இருந்தது.பின்பு தஞ்சை மாவட்ட செயலர் ஆக வேண்டும்.என்று முடிவு எடுத்து மாவட்ட செயலர் ஆனார்.குடும்பத்தில் சில நிகழ்வுகள் நடந்தாலும் மனத்தில் தாங்கி கொண்டு மாவட்ட செயலராக திறம்பட செயலாற்றினார்.பணிஓய்வுபெற்றதோழர்களுக்குNFTEசார்பக நினைவு சீல்டுவழங்கினார்..இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.அன்புடன் S.பிச்சையா JE/ Rtd
================================================================


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR