தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 31, 2018

மூன்றாம் நாளில் மேலும்

முனைப்புக் காட்டுவோம்!
==========================

மகாத்மா காந்தியடிகள்

மதவாதிகளின் தூண்டுதலால்
மாபாவி கோட்சேவால்
படுகொலை செய்யப்பட்ட நாள் 30-01-18.
அண்ணலைக் கொன்றது நாதுராம் கோட்சேவின் குண்டுகள் இல்லை. எங்கிருந்தோ பாய்ந்த நான்காவது குண்டுதான் என்று இன்றும் நீதிமன்றத்தில் வாதாடும் பேர்வழிகள் நடமாடும் காலமிது.
அப்படிப்பட்டவர்களின் ஆட்சியில்தான் நியாயம் கேட்டு போராட்டத்தை துவங்கியிருக்கிறோம்.
சத்தியாகிரகம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறோம்.
நமது மனவலிமையும், செயல் வலிமையும் நிச்சயம் வெற்றியைத் தரும்.
சத்தியாகிரகம்,
விதிப்படிவேலை
என்னும் இரு கருவிகளுடன் களம் காண்போம். காரியங்கள் பல செய்வோம்.
களத்தில் வெற்றி காண்போம்!
வாழ்த்துக்கள் தோழர்களே!
கே. கிள்ளிவளவன்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR