தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, January 29, 2018

அனைத்து ஊழியர்கள், 
அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு 
தஞ்சை மாவட்டம்.
தஞ்சை மாவட்டத்தின் அனைத்து கோட்டங்களிலும் 
நாளை 30-01-18 முதல் 03-02-18 வரை 
5 நாட்கள் சத்தியாக்கிரகப் போர்!
===============================================================

நடைபெறும்  இடங்கள்:
தஞ்சை, திருவாரூர், 
பட்டுக்கோட்டை, பாபநாசம்  
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி.
===============================================================
 நமது கோரிக்கை நியாயமானவை! 
நடைபெற்ற போராட்டங்கள் சட்டபூர்வமானவை. 

இனி நடத்தப் போகும் போர் 
காந்தி  காட்டிய வழியினில்!
வேறு வழியில்லை!
போராட்டம் இல்லாமல் 
யாராட்டமும்  செல்லாது.

விதிக்கப்பட்ட பணி முடித்து 
வீதியிலே அமர்ந்திடுவோம்!
மேளாக்கள் இப்போ வேண்டாம்!
மேலும் பணிகள் செய்திட வேண்டாம்.

உள்ளதை மட்டும் செய்து முடிப்போம்!
உணரும்வரை அதையே செய்வோம்!
கோரிக்கையை எழுதி வைப்போம்!
கோஷமிட்டுப் போராடுவோம்!

காவல் துறைக்கு   கடிதம் கொடுத்து 
பத்திரிகைக்கும் செய்தி கொடுங்கள்! 

ஒத்தையாய் போராடி 
வெற்றி கண்ட  நாம் இன்று 
ஓரணியாய் நிற்கின்றோம்!
நம்மை ஒதுக்க நினைக்கும் அரசாங்கத்தை 
ஓரம் கட்டி வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR