தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, March 9, 2014

மகளிர் தினமான இன்று விதவைகள் உண்ணாவிரதம்

பதிவு செய்த நேரம்: 8-3-2014 8:37
நாக்பூர்: மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விதவைகள் மகளிர் தினமான இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வதர்பா பகுதியி்ல் கடந்த 2005-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொழில்நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகளி்ன் மனைவிகள் ஒன்றினைந்து பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். அவர்கள் தங்களி்ன் அடிப்படை வசதிகளான உணவு, உடை, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி மகளிர் தினமான இன்று உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 
Nagpur : Widows Women's Day was celebrated in the state of Maharashtra has decided to go on hunger strike today . Vatarpa pakutiyil 2005 - the year tolilnastat tens of thousands of farmers have committed suicide across the country , causing great consternation .

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR