தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 19, 2013

                 கவிஞர் வாலி மறைவுக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி 


கவி மழை தனது சாரலை நிறுத்திக்கொண்டது ,

3 தலைமுறையின் கவி ஊற்று வற்றி போனது ,

கவி சக்கரத்தின் சுழற்சி இன்று நின்று போனது ,

நல் கவிஞனை ,நடிகனை திரைஉலகம் இழந்துவிட்டது ,

பாரதிசெல்லம்மாளிடம் ஆசி பெற்ற கவிஞனவன் ,

சொந்த வாழ்வில் சோதனைகளை கடந்தவனவன் ,

கவிஞனின் மறைவு கலையுலக இழப்பு ,  

 கவிதை பயணத்தின்முடிவுறா பயணத்திற்கு 

தொலைபேசி தொழிலாளியின் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,,,


                                   

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR