தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 28, 2018


அனைத்திந்திய உழைக்கும் பெண்கள் சம்மேளனம்
அகில இந்தியக் கருத்தரங்கம

அக்டோபர் 27 28 29 – 2018
இராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை.

மூன்று நாட்கள் நடைபெறும் 
இச் சிறப்புக் கருத்தரங்கில் 
ஆயிரக்கணக்கான தோழர்கள் 
பங்கேற்றனர். 
நமது பகுதியிலிருந்து தஞ்சை லைலாபானு, பட்டுக்கோட்டை விஜயலட்சுமி, 
காரைக்குடி கார்த்திகா உள்ளிட்ட பல தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 
கருத்தரங்கம் சிறக்க வாழ்த்துகிறோம்.













No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR