தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, November 21, 2017

அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு, தஞ்சாவூர்.

தஞ்சை தலைநகரில் மாபெரும் 
மனிதச் சங்கிலிப் போராட்டம்.

நாள்: 23-11-2017 - மாலை 3 மணி 
இடம்: மேரிஸ் கார்னர் இணைப்பகம்
=======================================

கோரிக்கைகள்:
1-1-2017 முதல் 3வது ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்து!
2வது  ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண். 
BSNL ஐ நலிவடையச் செய்யும் 
துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!! 

===========================================
 தலைநகர் டெல்லியில் நவம்பர் 9, 10,  11  
3 நாள்  முற்றுகைப் போரினை நடத்தி முடித்தோம்.

23 ம் தேதி மாவட்டத்தில் அனைவரும் 
ஓரணியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்.

31ம் தேதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கொடுக்கிறோம்.

இறுதியில் டிசம்பர் 12, 13 ல் மாபெரும் வேலைநிறுத்தம்.
------------------------------------------------------------------

 அதிகாரி, தொழிலாளி அனைவரும் 
ஓரணியில் இணைந்து நடத்தும் 
ஒப்பற்ற போராட்டம்! 

அசையாத அரசை அசைக்கவும் 
மதியாத மத்திய அரசுக்கு 
பாடம் புகட்டவும்தான் 
இத்தனைப் போராட்டம்.

நியாய ஆவேசத்தோடு 
கொள்கையை நெஞ்சிலேந்தி 
கொடிபிடித்து வாருங்கள்! 
கோரிக்கை கோஷத்தால் 
 குலுங்கட்டும் தஞ்சை!


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR