தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 19, 2017


31-10-2017


தஞ்சை மாவட்டம் 



 நமது மாவட்டத்தில் 
கூடுதலாக பணியாற்றுகின்ற 
மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 
ஓப்பந்த ஊழியர்கள் 
10-10-17 ம் தேதியுடன் 
நிறுத்தப்பட இருந்தது. 
நிர்வாகத்துடன் பேசி அவர்களை
 18-10-17 வரை 
நீட்டிப்பு செய்திருந்தோம்.
நிர்வாகத்தின் பேரிசைவால் இன்று 
அது மீண்டும் 31-10-17 வரை 
நீட்டிக்கப்பட்டுள்ளது 
என்பதை மகிழ்வுடன் 
தெரிவித்துக் கொள்கிறேன்! 

தோழமையுடன்,
K. கிள்ளிவளவன்.
NFTE மாவட்டச் செயலர்.  

உன் வலி உணரா உழைக்கும் தோழா 
ஓரணி சேர்ந்தால் உலகம் நமதே!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR